Monday, March 8, 2010

அன்பு பதிவர்கள் அனைவருக்கும் வணக்கம். நான் நீண்ட நாட்களாக பிரபல பதிவர்கள் அனைவரது பதிவுகளையும் படித்து வருகிறேன். பின்னர் தீடிரென ஒரு நாள் நாமும் ஒரு ப்ளாக்கை கிரியேட் பண்ணி பதிவுகள் போட்டால் என்ன என்று தோன்றியதால் இந்த ப்ளாக்க கிரியேட் பண்ணிட்டேன்.இனிமேல் தொடர்ந்து நிறைய பதிவுகளோடு உங்களை சந்திக்கிறேன்.வழக்கம் போல் எல்லோரையும் ஆதரிக்கும் இந்த வலையுலகம் என்னையும் ஆதரிக்கும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.


பின் குறிப்பு‍‍:ஃபாலோயர்கள் வறவேற்கப்படுகிறார்கள்.(ஹிஹிஹி!!!)